மாபெரும் தமிழ் கனவு
ஒரு வழியாக இந்த இரண்டு மாத ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். 800பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் சிறிது வியப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், படிக்கப் படிக்க நேரங்கள் சென்றதே அறியவில்லை. பொன்னின் செல்வன் அடுத்தபடியாக என்னை நீண்ட நாட்கள் கட்டிப்போட்டப் புத்தகம் ஒன்று.இந்த புத்தகத்தில் அரசியல், சிறுகதை,மாநில சுயாட்சி ,விகிதாச்சார பிரதிநிதித்துவம் , போன்ற பல விஷயங்களை அப்போதே ஒரு கை பார்த்து இருக்கிறார் அண்ணா.
ஆனால் இப்போது உள்ள DMK தம்பிமார்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்று பார்த்தால் ஒரு துளி அளவுக்கூட இல்லை இப்போதும் அண்ணாவின் கனவு கனவாகவே தான் இருக்கிறது
Below pdf read online

0 Comments